வீட்டிற்கு உட்பகுதியில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு

கிணறு மற்றும் போர் அமைக்கும் போது வாஸ்து விதிகளை கவனத்தில் கொண்டு அமைக்க வேண்டும். ஒரு சிலருக்கு வாஸ்து விதிகளை கவனத்தில் கொள்ளாது எங்கே வேண்டுமானாலும் அமைத்து கொள்கின்றனர்.ஒருசிலர் வாஸ்து அமைப்பில் வடகிழக்கில் இருந்தால் போதும் என்று அங்கே எந்தவித விதிகளையும் பின்பற்றாது அமைக்கின்றனர்.
ஒரு கிணறு அமைக்கிறோம் அல்லது, ஆழ்துளை கிணறு அமைக்கிறோம் என்றாலே, வீடு கட்டுவதற்கு முன்பு அமைப்பது சாலச்சிறந்தது. ஏனென்றால் அப்போது வாஸ்து விதிகளை எளிதாக கடைபிடிக்க முடியும்.
தென்மேற்கு மூலைக்கும்,வீட்டின் வடகிழக்கில் வெளிப்புற மூலையில் இருந்து மொத்த இடத்தில் வடகிழக்கில் உட்பகுதியில் அதன் நேர்கோட்டில் எந்தவிதமான தடங்கள்களையும்,ஏற்படுத்தாது இருந்தால்தான் அந்த மனை ஒரு உயிரோட்டம் இருக்கும் மனையாக விளங்கும். ஆக கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதாக இருந்தால் இந்த நேர் கோட்டிற்கு வலது புறபாகவோ,இடதுபுறமாகவோ,
அமைத்துக்கொள்ளுங்கள்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.