வாஸ்துவில் பெண் வீடுகள்.

ஒரு இல்லத்தின் இந்திர திசையில் எந்தவிதமான சாளரங்களோ,அல்லது கதவுகளோ இல்லாத வீடுகளை பெண்களுக்கு உரிய வீடுகள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு வீட்டில் கிழக்கு திசையில் எவ்விதமான திறப்பு என்பது இல்லாமல் இருப்பது மிகவும் தவறான வாஸ்து அமைப்பு என்றுதான் கூற வேண்டும். நமது சாஸ்திர அமைப்பில் கிழக்கு திசைக்கு உரிய கடவுளாக சூரிய பகவான் விளங்குகிறார்.
அப்படிப்பட்ட சூரிய பகவானின் கதிர்கள் ஒரு இல்லத்திற்கு வரவில்லை எனில்,அவ்வீட்டில் சூரிய தன்மையான ஆண்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விடும்.இநாத இடத்தில் அவர்களின் கர்மா சம்பந்தப்பட்ட விசயத்தின் படி செயல்படும்.
அநாத வீட்டில் வசிக்கும் மக்களின் முன்னோர்கள் கர்ம விதிகளின் படி அவர்களுக்கு நேரம் நன்றாக இருந்து பெண் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பிறந்து அவ்வீட்டில் உள்ள ஆண்களை பாதுகாக்கும்.
அல்லது அவர்கள் இப்பிறவியில் கஷ்டப்பட்டு தான் வாழ்க்கை நடத்தும் சூல்நிலைக்கு அவர்களின் கர்மா தள்ளப்பட்டு ஆண் குழந்தைகள் பிறந்து பாதிக்கும் சூல்நிலையை அந்த வீடும் அவர்களின் கர்மாவும் இணைந்து செயல்படும்.
ஆகவே அப்படியே பெண் குழந்தைகள் இருந்தாலும், எந்தவிதமான பாதிக்கப்பட்ட சூல்நிலை இருந்தது என்றாலும் இக்கட்டுரையை படித்த பின்னர் கிழக்கு திசைக்கு திறப்புக்கள் ஏற்படுத்தாது இருக்க வேண்டாம். ஏனென்றால் அந்த வீட்டில் உள்ள பெண்குழந்தைகளின் திருமணம் ஆகும்போது அந்த வீட்டிற்கு வரும் மருமகன்களை பாதிக்கும் சூல்நிலையை உறுவாக்கும்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.