வாஸ்து அமைப்பில் கால்நடை தொழுவங்கள்.

மனிதர்கள் கால்நடையாக நடந்தாலும்,என்றைக்கும் மனிதர்களை கால்நடையாளர்கள் என்று யாரும் பெயர் வைத்து அழைப்பதில்லை.ஆனால் மனிதர்களுக்காக உழைக்கும் விலங்குகளான ஆடு மற்றும் மாடு,எருமை போன்ற விலங்குகளை கால்நடைகள் என்று அழைக்கின்றனர்.அதற்கு காரணம் மனிதர்களைப்போல கை என்கிற ஒரு உறுப்பு இல்லாத காரணமாகவே இந்தப்பெயர் ஆகும்.
இன்றைய காலத்தில் நமது மக்கள் அவர்களின் இடவசதிக்கு தகுந்தாற் போல காலியாக இருக்கும் இடங்களில் கட்டிவைத்து வளர்கின்றனர். இதனை நான் தவறு என்றுதான் சொல்லுவேன். ஒருசிலர் வடகிழக்கில் கால்நடைகளை கட்டி வைக்கும் இடங்களை அமைத்திருப்பார்கள்.அந்த இடத்தில் கட்டிவைக்கும் போநு அந்த இடங்களில் சுத்தம் இல்லாத தன்மை ஏற்பட்டுவிடும்.
என்னைப் பொறுத்தவரை கால்நடைகளை கட்டிவைக்கும் இடமாக ஒரு வீட்டின் கிழக்கு சார்ந்த தென்கிழக்கில் மற்றும் வடக்கு சார்ந்த வடமேற்கில் அமைப்பதே சரியான வாஸ்து விதிகளுக்கு பொருந்தும் அமைப்பாகும். மிகச்சிறந்த அமைப்பில் சொல்ல வேண்டும் என்றால் வடமேற்கு மட்டுமே கால்நடைகளுக்கு உகந்த இடமாகும்.
வீடு அல்லாது கால்நடை வளர்க்கும் விவசாய மக்கள் கட்டாயமாக ஒவ்வொரு கால்நடை தொழுவங்களிலும் எருமை என்பது கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் ஒருசில உயிர் சார்ந்த நிகழ்வுகளின்போது துணை செய்யும்.எக்காரணம் கொண்டும் தென்மேற்கு பகுதியில் தொழுவங்களை அமைக்ககூடாது. இதில் உயிர் சார்ந்த நிலை என்கிற சூட்சும விசயம் ஒளிந்திருக்கிறது.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
Android App
https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram
E-mail:jagan6666@gmail.com
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.